sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

/

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்


UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM

ADDED : ஜூன் 28, 2014 10:29 AM

Google News

UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM ADDED : ஜூன் 28, 2014 10:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர் பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்த நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் போட்டியிட்டதால், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியை 10 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். எனினும், தேர்வாணைய இணையதளத்தில் இருந்து நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியான நிலையில், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து நவநீதகிருஷ்ணன் புகைப்படம் மற்றும் பெயர் நீக்கப்பட்டது.

மேலும், தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரான பாலசுப்ரமணியன் தலைவர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை தலைவர் பதவியை பாலசுப்ரமணியன் கவனிப்பார்.






      Dinamalar
      Follow us