sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேங்கும் மழைநீரால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

/

தேங்கும் மழைநீரால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

தேங்கும் மழைநீரால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு

தேங்கும் மழைநீரால் பள்ளி மாணவர்கள் பாதிப்பு


UPDATED : அக் 26, 2014 12:00 AM

ADDED : அக் 26, 2014 10:57 AM

Google News

UPDATED : அக் 26, 2014 12:00 AM ADDED : அக் 26, 2014 10:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் டேனிஷ் மிஷன் பள்ளிக்கு செல்லும் தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.

ரிஷிவந்தியத்தில் டேனிஷ்மிஷன் பள்ளிக்கு செல்லும் தெரு கரடுமுரடாக இருப்பதால் மழை நீர் தேங்கி நிற்கிறது. மாணவர்கள் அவ்வழியாக பள்ளிக்கு செல்வதுடன் இடைவெளி நேரங்களில் அப்பகுதியில் விளையாடுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

தற்போது அனைத்து இடங்களிலும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைகின்றனர். அப்பகுதியிலேயே மக்கள் குப்பைகளை கொட்டுவதால் மாலை நேரங்களில் கொசுக்கள் உருவாகிறது. இப்பகுதியில் தேங்கி உள்ள நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us