sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இலவச பஸ் பாஸ் வழங்காததால் கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி

/

இலவச பஸ் பாஸ் வழங்காததால் கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி

இலவச பஸ் பாஸ் வழங்காததால் கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி

இலவச பஸ் பாஸ் வழங்காததால் கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி


UPDATED : நவ 04, 2014 12:00 AM

ADDED : நவ 04, 2014 10:41 AM

Google News

UPDATED : நவ 04, 2014 12:00 AM ADDED : நவ 04, 2014 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பள்ளி துவங்கி இதுவரை இலவச பஸ் பாஸ் வழங்காததால் கெடார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கெடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கக்கனூர், அரியலூர் திருக்கை, அனுமந்த புரம், அத்தியூர் திருக்கை, சிறுவாலை, அதனூர், வெங்கந்தூர் உட்பட பல கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கின்றனர். இந்த மாணவர்கள் பள்ளிக்கு அரசு டவுன் பஸ்களில் சென்று வர, ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இந்தாண்டு பள்ளிகள் துவங்கி ஐந்து மாதத்திற்கு மேலாகியும் கெடார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் பலருக்கு பஸ் பாஸ் வழங்கவில்லை. பஸ் பாஸ் வழங்காதவர்களுக்கு உடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us