sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவியருக்கு இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம்

/

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவியருக்கு இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம்

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவியருக்கு இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம்

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவியருக்கு இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம்


UPDATED : நவ 04, 2014 12:00 AM

ADDED : நவ 04, 2014 12:15 PM

Google News

UPDATED : நவ 04, 2014 12:00 AM ADDED : நவ 04, 2014 12:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவியருக்கு, இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

திருத்தணி அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியில், பாரத பிரதமர் நரேந்நிர மோடி அறிவித்து, துவங்கிய துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுகாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் குப்பையை அகற்றுதல் போன்றவை குறித்து, மாணவியர் இடையே பேச்சு போட்டி மற்றும் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

இதில், 10க்கும் மேற்பட்ட மாணவியர் துாய்மையான இந்தியாவை உருவாக்க, நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், முதற்கட்டமாக, தன், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் இருக்கும் குப்பையை அகற்றுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மாணவியர் திருத்தணி ரயில் நிலையத்தை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியரை, தலைமை ஆசிரியை சுபாலட்சுமி பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us