sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்

/

10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்

10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்

10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்


UPDATED : நவ 07, 2014 12:00 AM

ADDED : நவ 07, 2014 11:25 AM

Google News

UPDATED : நவ 07, 2014 12:00 AM ADDED : நவ 07, 2014 11:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: கடலூர் கல்வி மாவட்ட 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 229 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1000த்திற்கும் மேற்பட்ட 10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமிற்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, கடலூர் கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், கடலூர் செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. இதில், 210 கணித ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செந்தில்ராஜ், ஆசிரியர்கள் அமுதா, தரணிதரன், ராமச்சந்திரன், சக்திவேல், செல்வம் ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று, தேர்வுக்கு பயமின்றி மாணவர்களை தயார் செய்வது எப்படி, மன அழுத்தத்தை தவிர்ப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சி இன்று முடிகிறது. மைய ஒருங்கிணைப்பாளர் விஜயா, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மலர்முகம் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us