sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி!

/

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி!

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி!


UPDATED : நவ 07, 2014 12:00 AM

ADDED : நவ 07, 2014 12:07 PM

Google News

UPDATED : நவ 07, 2014 12:00 AM ADDED : நவ 07, 2014 12:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின்கீழ் 44 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி, சிவகாசி காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நவ.,11 வரை நடக்கிறது.

மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தலைமை வகித்து பேசுகையில், "அடுத்தாண்டு நடக்க உள்ள 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற உழைக்க வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்களின் திறமையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்" என்றார். விருதுநகர் கல்விமாவட்ட அதிகாரி ராமச்சந்திரன் பேசினார்.






      Dinamalar
      Follow us