sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

/

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி


UPDATED : நவ 07, 2014 12:00 AM

ADDED : நவ 07, 2014 12:47 PM

Google News

UPDATED : நவ 07, 2014 12:00 AM ADDED : நவ 07, 2014 12:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலூர்பேட்டை: வளத்தியில் 3.40 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேல்மலையனூர் ஒன்றியம் சாத்தாம்பாடி குறுவட்ட மையத்திற்குட்பட்ட கிராமங்களில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி வளத்தியில் நடந்தது. 114 மாணவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் 3 லட்சத்து 42 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.






      Dinamalar
      Follow us