தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக கூறுவது தவறான தகவல்: அமைச்சர்

சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக கூறுவது தவறான தகவல்: அமைச்சர்

சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக கூறுவது தவறான தகவல்: அமைச்சர்


UPDATED : பிப் 24, 2015 12:00 AM

ADDED : பிப் 24, 2015 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2015 12:00 AM ADDED : பிப் 24, 2015 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது தவறான தகவல் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்

மார்க்.கம்யூ., - சவுந்தரராஜன்: அரசு ஆரம்பப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுகின்றன; ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், காலியிடங்கள் உள்ளன.

அமைச்சர் வேலுமணி: சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக செய்தி வந்துள்ளது; அது தவறான தகவல்; பள்ளிகளை மூடும் எண்ணமோ, அவற்றை தனியார் மயமாக்கும் எண்ணமோ, அரசுக்கு கிடையாது.

கடந்த ஆட்சியில் 54 பள்ளிகள் மூடப்பட்டன; ஆனால் இந்த ஆட்சியில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us