sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த கிராமக்குழு விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த கிராமக்குழு விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த கிராமக்குழு விளையாட்டு போட்டிகள்


UPDATED : பிப் 27, 2015 12:00 AM

ADDED : பிப் 27, 2015 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2015 12:00 AM ADDED : பிப் 27, 2015 12:11 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: கிராமப்புற இளைஞர்களிடம் தனித்திறன், விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த, அரசு உத்தரவுப்படி, கிராமக்குழு விளையாட்டு போட்டிகள் நேற்று, பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் நடத்தப்பட்டது.

அதில், இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு ஓட்ட பந்தயம், கபடி, வாலிபால், குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டி களை உடற்கல்வி ஆசிரியர்கள் முனியசாமி, செரோன் நடத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வரவணி ஊராட்சியில் கிராம விளையாட்டு போட்டிகள் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோசப் தலைமையில் நடந்தது. போட்டிகளில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us