UPDATED : ஆக 26, 2015 12:00 AM
ADDED : ஆக 26, 2015 11:22 AM
அ நிறம் | அளவு
சென்னை
: பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி யவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை
அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இச்சான்றிதழ், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். அதன்பின், தேர்வுத்துறை மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
