UPDATED : டிச 22, 2015 12:00 AM
ADDED : டிச 22, 2015 12:25 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி
: தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மத்திய
பல்கலைக்கழகங்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை
அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
அலகாபாத் பல்கலை, வடகிழக்கு பல்கலை ஆகியவற்றில் ஏற்கெனவே இந்த வசதி செய்யப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள 38 மத்திய பல்கலையிலும் ரூ. 335.85 கோடி செலவில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
