UPDATED : செப் 11, 2023 12:00 AM
ADDED : செப் 11, 2023 05:14 PM
அ நிறம் | அளவு
சென்னை:
மகாகவி பாரதியார் அவர்களின் 102வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரையில் பாரதியார் உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
