தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிப்பை பாதியில் நிறுத்தலாமா?

படிப்பை பாதியில் நிறுத்தலாமா?

படிப்பை பாதியில் நிறுத்தலாமா?


UPDATED : டிச 13, 2023 12:00 AM

ADDED : டிச 13, 2023 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2023 12:00 AM ADDED : டிச 13, 2023 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த 5 ஆண்டுகளில் 13,600 இடஒதுக்கீடு பிரிவு மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி.,, ஐ.ஐ.எம்., போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து கல்வியை பாதியில் விட்டு வெளியேறி உள்ளனர்.மத்திய பல்கலைக்கழகங்களில், 4,596 ஓ.பி.சி., மாணவர்கள், 2,424 எஸ்.சி., மாணவர்கள், 2,622 எஸ்.டி., மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். ஐ.ஐ.டி.,யில் 2,066 ஓ.பி.சி., மாணவர்களும், 1,068 எஸ்.சி., மற்றும் 408 எஸ்.டி., மாணவர்களும் வெளியேறியுள்ளனர். அதேபோல், ஐ.ஐ.எம்.,களில், 163 ஓ.பி.சி., 188 எஸ்.சி., மற்றும் 91 எஸ்.டி., மாணவர்கள் பாதியில் வெளியேறி உள்ளனர்.மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ரித்தேஷ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் இத்தகைய புள்ளிவிவரங்களை பகிர்ந்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us