தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/44 கல்லூரியில் ஒருவர் கூட சேரல: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு

44 கல்லூரியில் ஒருவர் கூட சேரல: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு

44 கல்லூரியில் ஒருவர் கூட சேரல: அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு


UPDATED : டிச 17, 2023 12:00 AM

ADDED : டிச 17, 2023 05:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2023 12:00 AM ADDED : டிச 17, 2023 05:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில், 44 இன்ஜி., கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை; 35 கல்லூரிகளில் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியிருப்பதாவது: 
கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us