sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

13 ஆண்டுகளுக்கு பின் கோயில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு

/

13 ஆண்டுகளுக்கு பின் கோயில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு

13 ஆண்டுகளுக்கு பின் கோயில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு

13 ஆண்டுகளுக்கு பின் கோயில் பணியாளர்களுக்கு பதவி உயர்வு


UPDATED : டிச 29, 2023 12:00 AM

ADDED : டிச 29, 2023 10:27 AM

Google News

UPDATED : டிச 29, 2023 12:00 AM ADDED : டிச 29, 2023 10:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்:
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் பணியாளர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு வழங்கப்பட்டது.பணி மூப்பு அடிப்படையில் முருகன் - பேஷ்கார் பதவியிலிருந்து மக்கள் தொடர்பு அலுவலராகவும், உதவியாளர் பதவியிலிருந்த செந்தில்குமார் பேஷ்காராகவும், கார்த்திக்ராஜா இளநிலை உதவியாளராகவும் பதவி உயர்வு பெற்றனர். இளநிலை உதவியாளர் பதவியிலிருந்த புகழேந்தி மணியமாகவும், தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) பதவியிலிருந்த சிலம்பரசன் இளநிலைப் பொறியாளராகவும்.மின் பணியாளர் பதவியிலிருந்த ரஞ்சித்குமார் தொழில்நுட்ப உதவியாளராகவும், பாரா பதவியிலிருந்த முத்துலட்சுமி,யோகேஸ்வரி, இலக்கியா ஆகியோர் அலுவலக உதவியாளராகவும் பதவி உயர்வு பெற்றனர். அவர்களுக்கு துணை கமிஷனர் ராமசாமி வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us