sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதிய தொழில்நுட்பத்தால் அச்சம்!

/

புதிய தொழில்நுட்பத்தால் அச்சம்!

புதிய தொழில்நுட்பத்தால் அச்சம்!

புதிய தொழில்நுட்பத்தால் அச்சம்!


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : ஜன 02, 2024 09:53 AM

Google News

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : ஜன 02, 2024 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணியிடம் வேகமான மாற்றத்தை அடைந்துவரும் இன்றைய சூழலில், திறன் வளர்ப்பு பேருதவிபுரியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மாணவர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 2 லட்சம் நபர்களை கொண்ட இந்த விரிவான ஆய்வில், ‘82 சதவீத பணிபுரியும் வல்லுநர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை நீக்கம் சாத்தியம்’ என்று கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பதிலளித்தவர்களில் 39 சதவீதம் பேர், ’ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு, நிறுவனங்களில் தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை கணிசமாக பாதிக்கிறது’ என்று நம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us