sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கவர்னர் நாளை வருகை: மூன்று இடங்களில் எஸ்.பி., ஆய்வு

கவர்னர் நாளை வருகை: மூன்று இடங்களில் எஸ்.பி., ஆய்வு

கவர்னர் நாளை வருகை: மூன்று இடங்களில் எஸ்.பி., ஆய்வு


UPDATED : பிப் 07, 2024 12:00 AM

ADDED : பிப் 07, 2024 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2024 12:00 AM ADDED : பிப் 07, 2024 09:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி மாவட்டத்தில் கவர்னர் ரவி (பிப்.,8 ல்) நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்க உள்ள மூன்று இடங்களில் எஸ்.பி., சிவபிரசாத், முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.கவர்னர் ரவி தேனி மதுரை ரோட்டில் உள்ள மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கிறார்.பின் அங்குள்ள திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இதனால் எஸ்.பி., சிவபிரசாத் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது டி.எஸ்.பி.,க்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us