sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2025ல் உலக புத்தொழில் மாநாடு

/

2025ல் உலக புத்தொழில் மாநாடு

2025ல் உலக புத்தொழில் மாநாடு

2025ல் உலக புத்தொழில் மாநாடு


UPDATED : பிப் 20, 2024 12:00 AM

ADDED : பிப் 20, 2024 10:16 PM

Google News

UPDATED : பிப் 20, 2024 12:00 AM ADDED : பிப் 20, 2024 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னையில் 2025ல் இளம் தொழில் முனைவோருக்கான புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.*முதல் தலைமுறை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டில், 101 கோடி ரூபாய் மானிய உதவி அளிக்கப்படும்*சிட்கோ வாயிலாக, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், சிவகங்கை- மானாமதுரை, திருவாரூர் - திருத்துறைப்பூண்டியில், 32 கோடி ரூபாயில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்*மதுரையில், 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம், 24 கோடி ரூபாயில் அமைக்கப்படும்*சிட்கோ வாயிலாக, சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில், 5 ஏக்கரில், 118 கோடி ரூபாயில், மூன்று அடுக்குகள் உடைய அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும்*உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில் முனைவோரும் பங்கேற்கும் வகையில், உலக புத்தொழில் மாநாடு, 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும்.






      Dinamalar
      Follow us