UPDATED : பிப் 20, 2024 12:00 AM
ADDED : பிப் 20, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியலைக் கொண்டு வழிநடத்தும் நாடே உலகத்திற்கு தலைமை வகிக்கும் நிலையில், விஞ்ஞானிகள் நாட்டின் மிகப்பெரிய சொத்து. 2047ம் ஆண்டுக்குள் இந்தியா முழு வளர்ச்சியடைந்த நாடாக மாறும். 200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உலகை வழிநடத்தும். &'21ம் நூற்றாண்டு இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் சொந்தமானது’ என்றும் சுவாமி விவேகானந்தர் கணித்துள்ளார். அதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.