sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்ல முறையில் நடந்த பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு

நல்ல முறையில் நடந்த பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு

நல்ல முறையில் நடந்த பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு


UPDATED : மார் 02, 2024 12:00 AM

ADDED : மார் 03, 2024 08:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 02, 2024 12:00 AM ADDED : மார் 03, 2024 08:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு, சுமூகமாக நடந்தது.கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுகள், மார்ச் 1ல் துவங்கின. முதல் நாள் தேர்வு எந்தவித இடையூறும் இன்றி நடந்தது. மாநிலம் முழுதும் 1,124 தேர்வு மையங்களில், 3.3 லட்சம் மாணவர்கள், 3.6 லட்சம் மாணவியர் தேர்வு எழுதினர்.இவர்களின் வசதிக்காக, தேர்வு மையம் வரை, இலவச பஸ் வசதியை கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., செய்திருந்தன. அனைத்து மையங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.தேர்வு மையங்களின் 200 மீட்டர் சுற்றுப்பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; கம்ப்யூட்டர் சென்டர்கள், ஜெராக்ஸ் கடைகள் மூடப்பட்டன. கன்னடம் மற்றும் அராபிக் மொழி தேர்வுகள் நடந்தது. மார்ச் 22 வரை தேர்வு நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us