UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 04:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மேல் மருவத்தூர் சிறுநாகலூர் அருகே தனியார் பஸ் மீது லாரி உரசியதில் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்த மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரஞ்சித் ஆகிய 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.