sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

/

கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்


UPDATED : மார் 17, 2024 12:00 AM

ADDED : மார் 17, 2024 09:25 AM

Google News

UPDATED : மார் 17, 2024 12:00 AM ADDED : மார் 17, 2024 09:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
எழுத்து தேர்வு மூலம் உதவி பேராசிரியர் நியமனத்தை கண்டித்து சிவகங்கையில் அரசு கல்லுாரிகள் முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழக அளவில் அரசு கல்லுாரிகளில் 7,000 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இக்கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு பணி அனுபவம், நேர்காணல் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசாணை வெளியிட்டது.இதை கண்டித்து நேற்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி, அரசு மகளிர் கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளை தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் ஜெயவீரகாந்தி, கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us