sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

/

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்


UPDATED : ஆக 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


திருநெல்வேலி:
போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தஞ்சாவூரில் தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படுவதை கண்டித்து, அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில், நெல்லையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது, மாணவர்கள் ரோட்டில் படுத்து உருண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில், எட்டு மாணவர்கள் படுகாயமுற்றனர். மாணவர்களின் கல் வீச்சில் ஆறு போலீசார் காயமுற்றனர்.
போலீசார் கல்லூரிக்குள் நுழைந்து தடியடி நடத்தியதைக் கண்டித்து, சட்டக்கல்லூரி முன்னர் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக பாளை., ஜான்ஸ் கல்லூரி, நெல்லை இந்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us