sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளியில் எழுத்தறிவு விழா

/

அரசு பள்ளியில் எழுத்தறிவு விழா

அரசு பள்ளியில் எழுத்தறிவு விழா

அரசு பள்ளியில் எழுத்தறிவு விழா


UPDATED : மார் 16, 2026 04:39 PM

ADDED : மார் 16, 2026 04:41 PM

Google News

UPDATED : மார் 16, 2026 04:39 PM ADDED : மார் 16, 2026 04:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்தல் முறை, எழுத்தறிவு மற்றும் எண் அறிவு விழா நடந்தது.

தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளித் துணை ஆய்வாளர், வட்டம் -1 அனிதா கலந்து கொண்டு, பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் முறையை பார்வையிட்டு ஆசிரியர்களை பாராட்டினார்.

மேலும், வாசிப்பு திறனில் சிறந்து விளங்கிய மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சுபத்ரா, புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனா தேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்குமணி மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us