sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு

/

விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு

விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு

விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு


UPDATED : மார் 08, 2025 12:00 AM

ADDED : மார் 08, 2025 10:55 AM

Google News

UPDATED : மார் 08, 2025 12:00 AM ADDED : மார் 08, 2025 10:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழில் பிழை ஏற்படாமல் இருக்க மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தேர்வுத்துறை வாய்ப்பு அளித்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 ல் துவக்கி ஏப். 15 வரை நடக்கிறது. மாணவர்கள் தங்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 14 மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அவர்கள் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகியவை குறித்த திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ள அரசு தேர்வுத்துறை வாய்ப்பு அளித்துள்ளது. மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us