sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ கல்லுாரிகளில் போதை பொருள் தடுக்க உத்தரவு

/

மருத்துவ கல்லுாரிகளில் போதை பொருள் தடுக்க உத்தரவு

மருத்துவ கல்லுாரிகளில் போதை பொருள் தடுக்க உத்தரவு

மருத்துவ கல்லுாரிகளில் போதை பொருள் தடுக்க உத்தரவு


UPDATED : ஆக 21, 2024 12:00 AM

ADDED : ஆக 21, 2024 08:32 AM

Google News

UPDATED : ஆக 21, 2024 12:00 AM ADDED : ஆக 21, 2024 08:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கல்லூரி வளாகங்களுக்குள் போதை பொருள் இல்லாததை உறுதிபடுத்தி அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலர் ஸ்ரீனிவாஸ், அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கல்வி வளாகங்களுக்குள் போதை பொருள் இல்லாத சூழலை ஏற்படுத்தவும் அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லுாரிகளில் நாஷா முக்த் பாரத் அபியான் என்ற போதை பொருள் இல்லாத தேசம் திட்டத்தின் கீழ், சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். மாணவர் விடுதிகளில் அக்குழுக்களை உருவாக்குதல் அவசியம். இதுதொடர்பாக செயல் திட்டங்களை வகுத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us