ஏப்., 12க்கு முன் 4 லட்சம் மாணவர்கள் சேர்க்க உத்தரவு
ஏப்., 12க்கு முன் 4 லட்சம் மாணவர்கள் சேர்க்க உத்தரவு
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 09:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
2024-2025 கல்வியாண்டில் 5 வயது முடிந்த மாணவர்களை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை ஏப்ரல் 12 ம் தேதிக்குமுன்பாக சேர்க்க வேண்டும் என்றும், அதனை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யவும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.