sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ரேபிஸ் நோய் குறித்து ஓவியப்போட்டி மாணவர்களுக்கு முதல்வர் பரிசு

/

ரேபிஸ் நோய் குறித்து ஓவியப்போட்டி மாணவர்களுக்கு முதல்வர் பரிசு

ரேபிஸ் நோய் குறித்து ஓவியப்போட்டி மாணவர்களுக்கு முதல்வர் பரிசு

ரேபிஸ் நோய் குறித்து ஓவியப்போட்டி மாணவர்களுக்கு முதல்வர் பரிசு


UPDATED : அக் 03, 2024 12:00 AM

ADDED : அக் 03, 2024 08:21 AM

Google News

UPDATED : அக் 03, 2024 12:00 AM ADDED : அக் 03, 2024 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு போட்டியில், சிறந்த ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் இணைந்து ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தினர். இந்த போட்டி, தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. ஓவியப் போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் பழனி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் மாணவர்கள் வரைந்த ஓவியத்தை பார்வையிட்டார்.

மத்திய விலங்குகள் நல அதிகாரி செல்வமுத்து ரேபிஸ் எவ்வாறு பரவுகிறது அதை தடுப்பது குறித்து மாணவர்களிடம் விளக்கினார். ஓவிய போட்டியின் ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட ஆசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர் ஆகியோர் செய்திருந்தனர்.

சிறந்த ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us