sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாலிடெக்னிக் கல்லுாரியில் பேராசிரியர்கள் கைகலப்பு

/

பாலிடெக்னிக் கல்லுாரியில் பேராசிரியர்கள் கைகலப்பு

பாலிடெக்னிக் கல்லுாரியில் பேராசிரியர்கள் கைகலப்பு

பாலிடெக்னிக் கல்லுாரியில் பேராசிரியர்கள் கைகலப்பு


UPDATED : மார் 20, 2025 12:00 AM

ADDED : மார் 20, 2025 09:06 AM

Google News

UPDATED : மார் 20, 2025 12:00 AM ADDED : மார் 20, 2025 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் :
அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர்கள் இருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அரகண்டநல்லூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், ராம்சுந்தர்,34; ஐயப்பன், 38; ஆகிய இருவரும் விரிவுரையாளராக பணியாற்றுகின்றனர். இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.

கல்லுாரியில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது தண்ணீர் எடுக்க சென்ற ஐயப்பனுக்கும், ராம்சுந்தருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. வார்த்தை முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ராம்சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஐயப்பன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us