UPDATED : ஜன 11, 2025 12:00 AM
ADDED : ஜன 11, 2025 09:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு நடந்தது.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.