sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குழந்தைகளுக்கு தரமான உணவு; கண்காணிக்க கலெக்டர் அறிவுரை

/

குழந்தைகளுக்கு தரமான உணவு; கண்காணிக்க கலெக்டர் அறிவுரை

குழந்தைகளுக்கு தரமான உணவு; கண்காணிக்க கலெக்டர் அறிவுரை

குழந்தைகளுக்கு தரமான உணவு; கண்காணிக்க கலெக்டர் அறிவுரை


UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM

ADDED : ஜூலை 13, 2024 10:04 AM

Google News

UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM ADDED : ஜூலை 13, 2024 10:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி:
வாழப்பாடி, பேளூர் டவுன் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை, நேற்று கலெக்டர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார்.

தான்தோன்றீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள பொது கழிப்பிடம், துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்-காணிக்க, செயல் அலுவலருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணியின் தரத்தை பார்வையிட்டார்.

பின், பேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். தொடர்ந்து தரமாக உணவு வழங்-குவதை கண்காணிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். பள்ளி மேம்பாட்டு மானிய திட்டத்தில், 95.80 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்-டடம், ஆய்வக கட்டடம் கட்டும் பணியையும் பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us