sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வினாத்தாள் கசிவு: ஹிமாச்சலில் தேர்வு ரத்து

/

வினாத்தாள் கசிவு: ஹிமாச்சலில் தேர்வு ரத்து

வினாத்தாள் கசிவு: ஹிமாச்சலில் தேர்வு ரத்து

வினாத்தாள் கசிவு: ஹிமாச்சலில் தேர்வு ரத்து


UPDATED : மார் 09, 2025 12:00 AM

ADDED : மார் 09, 2025 07:49 AM

Google News

UPDATED : மார் 09, 2025 12:00 AM ADDED : மார் 09, 2025 07:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
ஹிமாச்சல் மாநிலம், சம்பா மாவட்டம், சவுரி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று முன்தினம் 10ம் வகுப்பிற்கான ஆங்கில தேர்வு நடைபெற்றது.

அப்போது பள்ளியின் தேர்வு கட்டுப்பாட்டாளர், தவறுதலாக பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில வினாத்தாள் கவரின் சீலை பிரித்து வெளியே எடுத்துவிட்டார்.

இது எக்ஸாம் மித்ரா எனும் செயலியில் வீடியோவாகவும் பதிவாகியது. இதுகுறித்து ஹிமாச்சல் பள்ளிக்கல்வி வாரியத்திற்கு புகார் சென்றது.

அவர்கள் விசாரணை நடத்தி வினாத்தாள் கசிந்ததை உறுதிப்படுத்தினர். இதையடுத்து நேற்று நடக்க வேண்டிய பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில தேர்வு மாநிலம் முழுதும் ரத்து செய்யப்பட்டது.

புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வாரியச் செயலர் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us