sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரி விடுதியில் அடிதடி ரேஸ்கோர்ஸ் போலீஸ் வழக்கு

/

கல்லுாரி விடுதியில் அடிதடி ரேஸ்கோர்ஸ் போலீஸ் வழக்கு

கல்லுாரி விடுதியில் அடிதடி ரேஸ்கோர்ஸ் போலீஸ் வழக்கு

கல்லுாரி விடுதியில் அடிதடி ரேஸ்கோர்ஸ் போலீஸ் வழக்கு


UPDATED : மார் 20, 2025 12:00 AM

ADDED : மார் 20, 2025 09:03 AM

Google News

UPDATED : மார் 20, 2025 12:00 AM ADDED : மார் 20, 2025 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை :
கோவை அரசு கலை கல்லுாரி மாணவர் விடுதியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை அரசு கலை கல்லுாரி மாணவர் விடுதி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, விடுதி மாணவர்கள் சிலர், போதையில் தகராறில் ஈடுபட்டனர். முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இரு தரப்பாக பிரிந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இருவருக்கு தலையில் அடிபட்டது.

தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், விடுதிக்கு சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தினர். காயமடைந்த இருவரை, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us