sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் திறந்து வைத்தார் ராகவா லாரன்ஸ்

/

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் திறந்து வைத்தார் ராகவா லாரன்ஸ்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் திறந்து வைத்தார் ராகவா லாரன்ஸ்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் திறந்து வைத்தார் ராகவா லாரன்ஸ்


UPDATED : மார் 08, 2025 12:00 AM

ADDED : மார் 08, 2025 10:47 AM

Google News

UPDATED : மார் 08, 2025 12:00 AM ADDED : மார் 08, 2025 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:
மாணவனின் கோரிக்கையை ஏற்று, அறக்கட்டளை நிதியில் கிராமத்தில் அமைத்த குடிநீர் பிளான்டை, நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், குருக்குலையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன், தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், இவரது திறமையை பாராட்டி, உனக்கு என்ன வேண்டும்? எனக் கேட்டபோது, என் ஊர் மக்கள் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று வருகின்றனர்; சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என, கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளை நிதியிலிருந்து, குருக்குலையாபட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக்கொடுத்தார். அந்த பிளான்டை நேற்று ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us