sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இடைநின்ற பள்ளி மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

/

இடைநின்ற பள்ளி மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற பள்ளி மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

இடைநின்ற பள்ளி மாணவர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு


UPDATED : டிச 06, 2024 12:00 AM

ADDED : டிச 06, 2024 08:52 AM

Google News

UPDATED : டிச 06, 2024 12:00 AM ADDED : டிச 06, 2024 08:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:
பள்ளிப்பாளையம் வட்டாரத்துக்குட்பட்ட பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கதிர்வேலன். இவர், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும்போது, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கதிர்வேலனை கண்டறிந்து ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தார். மேலும், சீருடை வழங்கி தொடர்ச்சியாக பள்ளிக்கு வர அறிவுரை வழங்கினார். அப்போது, பள்ளிப்பாளையம் வட்டாரக்கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லாக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணி, பள்ளிபாளையம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us