sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு வேண்டும்

/

இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு வேண்டும்

இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு வேண்டும்

இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு வேண்டும்


UPDATED : டிச 06, 2024 12:00 AM

ADDED : டிச 06, 2024 08:53 AM

Google News

UPDATED : டிச 06, 2024 12:00 AM ADDED : டிச 06, 2024 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், இணையப்பாதுகாப்பு இதழை வெளியிட்டு பேசுகையில், தற்போது இணைய குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால், குற்றங்களை தடுக்கலாம், என்றார்.

கோவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண், இணையப்பாதுகாப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். மாணவர்கள் இணையப்பாதுகாப்பு குறித்து கவிதை, மவுனநாடகம், குறும்படம் ஆகியவற்றை நிகழ்த்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us