தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு வேண்டும்

இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு வேண்டும்

இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு வேண்டும்


UPDATED : டிச 06, 2024 12:00 AM

ADDED : டிச 06, 2024 08:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2024 12:00 AM ADDED : டிச 06, 2024 08:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், இணையப்பாதுகாப்பு இதழை வெளியிட்டு பேசுகையில், தற்போது இணைய குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால், குற்றங்களை தடுக்கலாம், என்றார்.

கோவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண், இணையப்பாதுகாப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். மாணவர்கள் இணையப்பாதுகாப்பு குறித்து கவிதை, மவுனநாடகம், குறும்படம் ஆகியவற்றை நிகழ்த்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us