sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி

/

வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி

வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி


UPDATED : ஜன 08, 2026 03:41 PM

ADDED : ஜன 08, 2026 03:41 PM

Google News

UPDATED : ஜன 08, 2026 03:41 PM ADDED : ஜன 08, 2026 03:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்:
நாமக்கல்லில் உள்ள தனியார் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், எலச்சிபாளையம் வட்டாரத்தில் கிராமப்புற அனுபவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, எலச்சிபாளையம் வேளாண் துணை இயக்குனர் ஜெயமாலா, வேளாண்மை அலுவலர் அனிதா, உதவி வேளாண் அலுவலர் வெற்றிவேல் ஆகியோர் வழிகாட்டுதல்படி, நேற்று, கொன்னையார் கிராமத்திலுள்ள விவசாயி தங்கராசுவை சந்தித்து, எஸ்.டயிள்யூ.ஏ.எம்., திட்டம் மூலம் மானியத்தில் ரொட்டவேட்டர் வாங்கியது தெடர்பான தகவல்களை கேட்டறிந்து கொண்டனர்.

எஸ்.டயிள்யூ.ஏ.எம்., என்பது, மத்திய அரசின் வேளாண் இயந்திர மயமாக்கல் துணை திட்டமாகும். இது விவசாயிகளுக்கு டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் போன்ற விவசாய கருவிகளை மானிய விலையில் வாங்கவும், வாடகை மையங்கள் அமைக்கவும் உதவுகிறது.

மேலும், விவசாய இயந்திரங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்து விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நேரடியாக மானியத்தை பெறலாம். மேலும், டிராக்டர்கள் போன்றவற்றுக்கு, 50 சதவீதம் வரை மானியம் கிடைக்கும் என்பதை கேட்டறிந்தனர்.






      Dinamalar
      Follow us