sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தலைகீழாக கொடி ஏற்றி விடாதீர் பள்ளிகளுக்கு உத்தரவு

/

தலைகீழாக கொடி ஏற்றி விடாதீர் பள்ளிகளுக்கு உத்தரவு

தலைகீழாக கொடி ஏற்றி விடாதீர் பள்ளிகளுக்கு உத்தரவு

தலைகீழாக கொடி ஏற்றி விடாதீர் பள்ளிகளுக்கு உத்தரவு


UPDATED : ஆக 14, 2025 12:00 AM

ADDED : ஆக 14, 2025 09:08 AM

Google News

UPDATED : ஆக 14, 2025 12:00 AM ADDED : ஆக 14, 2025 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பள்ளிகளில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



சுதந்திர தின விழாவையொட்டி, அனைத்து பள்ளிகளிலும், சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து, தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து, விழாவில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் வகை தேசிய கொடிகளை, கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது. இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us