sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

/

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


UPDATED : ஏப் 23, 2024 12:00 AM

ADDED : ஏப் 23, 2024 10:36 AM

Google News

UPDATED : ஏப் 23, 2024 12:00 AM ADDED : ஏப் 23, 2024 10:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
லாஸ்பேட்டை என்.சி.சி. முகாமில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று நடந்தது.

புதுச்சேரி லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் கடந்த 18 ம் தேதி துவங்கியது. இதில் 3 கல்லுாரிகள், 10 பள்ளிகளைச் சேர்ந்த 225 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு தினசரி நடைபயிற்சி, முகாம் அமைப்பு, ஆயுதங்கள் கையாளுதல், தடைகளை தாண்டி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதில் துப்பாக்கி சுடும் பயிற்சி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. முகாமில் பங்கேற்றுள்ள என்.சி.சி., மாணவர்கள் ஆர்வமுடன் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த முகாம் வரும் 27ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us