sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஷ்ரத்தா மானு பவுண்டேஷன் : கல்வி மூலம் வாழ்க்கை மாற்றும் முயற்சி

/

ஷ்ரத்தா மானு பவுண்டேஷன் : கல்வி மூலம் வாழ்க்கை மாற்றும் முயற்சி

ஷ்ரத்தா மானு பவுண்டேஷன் : கல்வி மூலம் வாழ்க்கை மாற்றும் முயற்சி

ஷ்ரத்தா மானு பவுண்டேஷன் : கல்வி மூலம் வாழ்க்கை மாற்றும் முயற்சி


UPDATED : மே 23, 2025 12:00 AM

ADDED : மே 23, 2025 12:30 PM

Google News

UPDATED : மே 23, 2025 12:00 AM ADDED : மே 23, 2025 12:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட ஷ்ரத்தா மானு பவுண்டேஷன் பின்தங்கிய சமூகங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை கல்வியின் மூலம் மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறது.

கல்வியே சுதந்திரத்தின் வழி என்ற நம்பிக்கையுடன், உள்ளூர்ப் பெண்களை பங்கு நேர அடிப்படையில் அடிப்படை ஆசிரியர்களாக பயிற்றுவித்து, தேவையான பகுதிகளில் பணியமர்த்துகிறது.

முக்கிய திட்டங்கள்


திட்டமிடப்பட்ட கற்றல் முறைகள்: படிப்படியாகவும் முடிவை நோக்கி நகரும் கற்றல் வழிமுறைகள் மூலம் வாசிப்பு, எழுத்து, கணித திறன் மேம்பாடு.

பலவித நுண்ணறிவு அடிப்படையிலான கற்றல்: ஒவ்வொரு குழந்தையும் தங்கள் இயல்பான திறன்களைப் பயன்படுத்தி (மொழி, தர்க்கம், இயக்கம், காட்சி) கற்றுக்கொள்ளும் வாய்ப்பு.

செயல்பாடுகளின் மூலம் கற்றல்: மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் கற்றல் நடைபெறும்.

அரசு இணைப்பு: தமிழ்நாடு அரசின் நம்ம பள்ளி - நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் இவ்வமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் இது செயல்படுகிறது. அரசு பள்ளிகளில் மிகவும் தேவைப்படுகிற மாணவர்களுக்கு கல்வி சேவை வழங்கப்படுகிறது.

தெளிவான மாற்றம்: இன்று வரை 5000 குழந்தைகள் நேரடியாக பயனடைந்துள்ளனர். வாசிப்பு, எழுத்து, கணித திறன்களில் 40 சதவித மேம்பாடு கண்டறியப்பட்டுள்ளது.

அளவீட்டு முறை: ஆரம்பத்திலும் இறுதியிலும் மதிப்பீடு செய்யும் முறையைக் கொண்டு கற்றல் முன்னேற்றம் கண்டறியப்படுகிறது. இதன் அடிப்படையில் கற்பித்தல் முறை மாற்றப்படுகிறது.

இரட்டை தாக்கம்: இந்த முறை பெண்கள் கற்றல் வழிகாட்டிகளாக மாற்றப்படுவதையும், குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் கற்றல் பயணத்தை மேற்கொள்வதையும் உறுதி செய்கிறது.

2025 இலக்கு: 100% அடிப்படை கல்வி இலக்கை அடைய தமிழக அரசு முயற்சி எடுத்துள்ள நிலையில், ஷ்ரத்தா மானு பவுண்டேஷன் ஒரு நம்பிக்கைக்குரிய கடைசி கட்ட இணைப்பாக செயல்படுகிறது.






      Dinamalar
      Follow us