sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்

/

40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்

40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்

40 அரசு தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்


UPDATED : மார் 24, 2025 12:00 AM

ADDED : மார் 24, 2025 12:00 PM

Google News

UPDATED : மார் 24, 2025 12:00 AM ADDED : மார் 24, 2025 12:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:
திருவாடானை தாலுகாவில் 40 அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த தொடக்கப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு, நடுநிலை பள்ளிகளுக்கு ைஹடெக் லேப் வசதி அறிவிப்பு வெளியானது. திருவாடானை வட்டாரத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.

இதில் முதல் கட்டமாக 40 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:


முதல் கட்டமாக 40 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டு கட்டடம், 10 மாணவர்களுக்கு கீழ் படிக்கும் பள்ளிகளுக்கு வழங்கவில்லை. மற்ற பள்ளிகளுக்கு வழங்கும் பணிகள் நடக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கல்வி கிடைக்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us