sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வேலை வழங்குபவராக மாணவர்கள் மாறணும்

/

வேலை வழங்குபவராக மாணவர்கள் மாறணும்

வேலை வழங்குபவராக மாணவர்கள் மாறணும்

வேலை வழங்குபவராக மாணவர்கள் மாறணும்


UPDATED : ஆக 28, 2024 12:00 AM

ADDED : ஆக 28, 2024 09:01 AM

Google News

UPDATED : ஆக 28, 2024 12:00 AM ADDED : ஆக 28, 2024 09:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை, வேளாண் பல்கலை வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பட்டதாரிகளுக்கு, தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது.

பெங்களூரு, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசுகையில், வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் மிகவும் பரவலாக உள்ளன. இந்த தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கான போட்டித்திறனை அதிகரிக்க, இதுபோன்ற கருத்தரங்குகள் உதவும், என்றார்.

வனக்கல்லூரி முதன்மையர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், மாணவர்கள் வேலை தேடுவோராக இருக்கக்கூடாது; வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் சொந்த நிறுவனத்தை நிறுவி, அதில் பல்வேறு பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், என்றார்.

வனவியல் துறை பேராசிரியர்கள் சேகர், உமேஷ் கண்ணா உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us