sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்வில் வென்ற மாணவர்கள் சென்னைக்கு விமான பயணம்

/

தேர்வில் வென்ற மாணவர்கள் சென்னைக்கு விமான பயணம்

தேர்வில் வென்ற மாணவர்கள் சென்னைக்கு விமான பயணம்

தேர்வில் வென்ற மாணவர்கள் சென்னைக்கு விமான பயணம்


UPDATED : ஏப் 12, 2024 12:00 AM

ADDED : ஏப் 12, 2024 10:40 AM

Google News

UPDATED : ஏப் 12, 2024 12:00 AM ADDED : ஏப் 12, 2024 10:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
தேசிய வருவாய் வழி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அவர்களை விமானத்தில் அழைத்துச்சென்றனர்.

உடுமலை கிளுவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். நடப்பாண்டின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு முடிவுகள், சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்குவிப்பதற்கு தேர்வில் வெற்றி பெறுவோரை, விமானத்தில் அழைத்துச்செல்வதாக உறுதி அளித்தனர்.

இதன்படி, இத்தேர்வில் இப்பள்ளியைச்சேர்ந்த லாவண்யா, தீபிகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இப்பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதேவி, இந்துமதி, தங்களின் சொந்த செலவில் வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரையும், விமானப்பயணமாக சென்னை அழைத்துச்சென்று வந்தனர்.

இந்த நிகழ்வால், பெற்றோரும் கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். மாணவர்களை ஊக்குவிப்பதற்கான ஆசிரியர்களின் செயல், மற்ற பள்ளிகளுக்கும் முன்மாதிரியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us