sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பழங்குடி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

/

பழங்குடி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

பழங்குடி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

பழங்குடி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்


UPDATED : செப் 18, 2024 12:00 AM

ADDED : செப் 18, 2024 08:57 AM

Google News

UPDATED : செப் 18, 2024 12:00 AM ADDED : செப் 18, 2024 08:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
வால்பாறையில், பழங்குடியின மாணவர்களுக்கு, பேக் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.

வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி ஜே.இ.,பங்களா. இங்குள்ள கவர்க்கல் பழங்குடியின கிராமத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழங்குடியின தலைவர்கள் ராஜலட்சுமி, சிகாமணி ஆகியோர் தலைமையில் நடந்தது.

கல்லார்குடியை சேர்ந்த அனீஷ் வரவேற்றார். விழாவில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு, 30 பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, ஸ்கூல் பேக், நோட்டு மற்றும் பாட புத்தகங்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இன்ப்போசியஸ் சினேகம் அமைப்பு, கவர்க்கல் கிராம மக்கள் மகாத்மாகாந்தி மாலை நேர கல்வி மைய பொறுப்பாளர் பவித்திரா மற்றும் ஆனைமலை தோடர் பழங்குடியின தலைவர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us