sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்க் கூடல் நிறைவு

தமிழ்க் கூடல் நிறைவு

தமிழ்க் கூடல் நிறைவு


UPDATED : பிப் 07, 2025 12:00 AM

ADDED : பிப் 07, 2025 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2025 12:00 AM ADDED : பிப் 07, 2025 10:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி :
வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்க் கூடல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை வகித்தார். இளங்கோ முத்தமிழ் மன்றச் செயலாளர் சங்கரலிங்கம், ஆலோசகர் எழுத்தாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ராணி வரவேற்றார்.

எழுத்தாளர் பாலசுப்ரமணியம், தன்னம்பிக்கை பேச்சாளர் நவ்ஷாத் தமிழ் மொழியின் சிறப்பு, முக்கியத்துவம், பழமை, இனிமை குறித்து பேசினர். ஆசிரியர் கணேஷ் மாலா படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.

கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் பொன் கலைதாசன் தொகுத்து வழங்கினார். திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவித் தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us