sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கற்பித்தல் திறன் அவசியம்

/

தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கற்பித்தல் திறன் அவசியம்

தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கற்பித்தல் திறன் அவசியம்

தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கற்பித்தல் திறன் அவசியம்


UPDATED : ஆக 20, 2024 12:00 AM

ADDED : ஆக 20, 2024 09:51 AM

Google News

UPDATED : ஆக 20, 2024 12:00 AM ADDED : ஆக 20, 2024 09:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரை லேடி டோக் கல்லுாரியில் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் தற்காலப் போக்குகள்' என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது.

பேராசிரியைகள் ஷீபா சுகந்தராணி துவக்கி வைத்தார். சிவப்பிரியா வரவேற்றார். கேரள மத்திய பல்கலை கல்வியியல் புல பேராசிரியர் தியாகு பேசுகையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப கற்றல், கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பத்தை ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். நேரடி, இணைய வகுப்பறைகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளடக்கங்கள் உருவாக்க வேண்டும் என்றார். துணை முதல்வர் நிம்மா எலிசபெத் உட்பட 40க்கும் மேற்பட்ட பேராசிரியைகள் பங்கேற்றனர். ஊடக மைய ஒருங்கிணைப்பாளர் காஜல் ஜே மேத்தா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us