sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மூன்றாம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்

/

மூன்றாம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்

மூன்றாம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்

மூன்றாம் நிலை நுாலகர்கள் 6 பேர் இடமாற்றம்


UPDATED : அக் 07, 2024 12:00 AM

ADDED : அக் 07, 2024 08:54 AM

Google News

UPDATED : அக் 07, 2024 12:00 AM ADDED : அக் 07, 2024 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
சேலம் மாவட்டத்தில், 3ம் நிலை நுாலகர்கள், 6 பேரை இடமாற்றம் செய்து, மாவட்ட நுாலக அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட மைய நுாலகத்தில் பணியாற்றிய பாலசுப்ரமணியம், குகை முழுநேர கிளை நுாலகத்துக்கும்; கிருஷ்ணன் ஆத்துார் முழுநேர கிளை நுாலகத்துக்கும்; சித்ரலதா செந்தாரப்பட்டி கிளை நுாலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் குகையில் பணியாற்றிய பேபி; ஆத்துாரில் பணியாற்றிய பைங்கிளி, செந்தாரப்பட்டி கிளை நுாலக சுப்ரமணி ஆகியோர், மாவட்ட மைய நுாலகத்துக்கு இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us