UPDATED : அக் 07, 2024 12:00 AM
ADDED : அக் 07, 2024 08:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு வழங்கவும், இரண்டாம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்களை உடனே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.