sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்

/

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்

1,288 அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்


UPDATED : நவ 25, 2024 12:00 AM

ADDED : நவ 25, 2024 10:20 AM

Google News

UPDATED : நவ 25, 2024 12:00 AM ADDED : நவ 25, 2024 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
பள்ளி கல்வித்துறை மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,288 அரசு நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கோபி தாலுகா பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன் றிய நடுநிலை பள்ளியில், காய்கறி தோட்டத்துடன் மூலிகை தோட்டம், உயிர்வளி தோட்டம் என முத்தோட்டம் அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us