sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ கல்லுாரியில் துணைவேந்தர் ஆய்வு

/

மருத்துவ கல்லுாரியில் துணைவேந்தர் ஆய்வு

மருத்துவ கல்லுாரியில் துணைவேந்தர் ஆய்வு

மருத்துவ கல்லுாரியில் துணைவேந்தர் ஆய்வு


UPDATED : ஆக 02, 2025 12:00 AM

ADDED : ஆக 02, 2025 08:24 AM

Google News

UPDATED : ஆக 02, 2025 12:00 AM ADDED : ஆக 02, 2025 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:
தம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு செய்தார்.

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி நேற்று வருகை தந்தார்.

மருத்துவ கல்லுாரியில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பல்வேறு துறைகளை பார்வையிட்டார். மேலும் மருத்துவமனை யின் வார்டுகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து துணை வேந்தர் நாராயணசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

கல்லுாரி முதல்வர் திருப்பதி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ், நிர்வாக துணை முதலவர் பாலாஜி சுவாமிநாதன், குழந்தைகள் நலத்துறை தலைவர் ராமநாதன், டாக்டர்கள் பாரி, ரவிச்சந்திரன், அசோக் பாஸ்கர், திருஞானம் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us